புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜெர்மனியில் osnabrück இல் வசிக்கும் திரு.திருமதி யோகேஸ்வரன்-பத்மாவதி தம்பதிகளின் செல்வப்புதல்வி "ஆயீஷா"தனது 22 வது பிறந்தநாளை (17.04.2012)தனது இல்லத்தில் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்.இவரை அன்பு அம்மா ,அப்பா,அண்ணாமார் ,அண்ணிமார்
,அக்காமார்,அத்தான்மார்,தம்பிமார்,தங்கைமார்,
மச்சான்மார்,மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்தப்பாமார்,
சித்திமார்,மாமாமார்,மாமிமார்,மற்றும் உறவினர்கள்,நண்பர்கள்
அனைவரும் சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் வாழ வாழவென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

5 கருத்து:

  1. ஆயீஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அண்ணா ,அண்ணி

    பதிலளிநீக்கு
  2. நாகேஷ் -சுதாமதி,மீனுஷா8 ஆகஸ்ட், 2012 அன்று PM 4:03

    ஆயீஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,நாகேஷ் -சுதாமதி,மீனுஷா

    பதிலளிநீக்கு
  3. HI THUVARAKKAAA MANY MORE HAPPY RETURN OF THE DAY
    TAKE CARE
    FROM SITHAPPPA FAMILY LATHUSAN,KAVISAN, Aarthy

    பதிலளிநீக்கு
  4. hi aaijshaa many more happy return of the day from anna family lathusan,kavisan,Aarthy

    பதிலளிநீக்கு
  5. வாழ்க வளர்க நலமுடனும், வளமுடனும் பல்லாண்டு கனகரத்தினம் குடும்பம் -கனடா

    பதிலளிநீக்கு

 
Top