புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

துணிச்சலுடன் வளர்க்க ஓநாய் கூண்டில் 9 வயது மகளை அடைத்து வைத்த தந்தையால் சீனாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.சீனாவில் குழந்தைகளை துணிச்சலுடன் வளர்க்க பெற்றோர் பலவித சித்ரவதைக்கு ஆளாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. நியூயார்க் நகரில் வசிக்கும் சீனர் ஒருவர்
தனது 6 வயது மகனை கொட்டும் பனியில் வெறும் ஜட்டியுடன் ஓடவிட்டு பயிற்சி அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top