
வீட்டிலிருந்த யுவதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியுள்ளது.
ஆத்திரமடைந்த யுவதி இளைஞனைத் தாக்கியதுடன் அவரது அடிவயிற்றைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த இளைஞன் தற்போது மாதம்பை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சம்பவம் தொடர்பாக யுவதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக