புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திருமதி விமலேந்திரன் -விஜயலச்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வி நிதர்சா தனது 4 வது பிறந்தநாளை 20 .06.2012 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகிறார் செல்லக்குட்டி நிதர்சனவை அன்பு அப்பா, அம்மா,அக்கா தங்கை அப்பம்மா, அப்பப்பா,
அம்மப்பா ,அம்மம்மா, பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார், உறவினர், அனைவரும் பணிப்புலம் முத்துமாரி அம்பிகையின் அருளினால் கற்பவை கசடறக் கற்று பேரோடும் புகழோடும் நோய்நொடியின்றி பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது


அனுப்பியவர்-த:சங்கர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top