புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுழிபுரம் வடக்கு, சாத்தவோலை சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும், சாந்தை பண்டத்தரிப்பினை வாழ்விடமாகவும் "மீனாச்சி" என
எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. இராசலிங்கம் மணிமலர் அவர்கள் 20.06.2012 இன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலம் சென்ற மாணிக்கம் பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும்;
காலம் சென்ற வீரசிங்கம் சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலம் சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பரமேஸ்வரன் (ஈசன்) அவர்களின் அன்பு தாயாரும்,வசந்தமலர் அவர்களின் அன்பு மாமியாரும்,
நந்தினி அவர்களின் அன்புப் பேத்தியாரும்,அமரர் குமாரசாமி, அமரர் பாலசிங்கம் மற்றும் செங்கமலம், இராசேஸ்வரி, லோகேஸ்வரி, இலங்கேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 20.06.2012 இன்று நடைபெற்று, பூதவுடல்  சம்பில்துறை இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும் .

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தொடர்புகளுக்கு:0094-21-7902464
தகவல்: திருமதி வினோதினி பத்மநாதன் (மருமகள்)

1 கருத்து:

  1. அன்னாரின் பிரிவால் வாடும் கும்பத்தினருக்கு எமது ஆழ்த்த அனுதாபங்கள் பிறேம் கஜன் குகன்

    பதிலளிநீக்கு

 
Top