
அவளது கணவரே ஒருநாள் தனது மனைவியிடம் தனது கள்ளக் காதல் விவகாரத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் கூறுகையில், உன்னுடைய நெருங்கிய தோழியுடன் 18 மாதமாக பழகி உள்ளேன். அவள் கர்ப்பிணியாக நானே காரணம் என்று சொல்லி விட்டார்.
இதன் விளைவு 7 மாத குழந்தையின் தாயாகிய கார்லியை போதைப் பொருள் அடிமையாக்கி விட்டது. சில நாட்களுக்கு முன்பு அவள் தனது கணவரின் மீதான வெறுப்பில் 7 மாத குழந்தையை மூச்சு திணற வைத்து கொன்றார்.
பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கார்லி பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகே விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக