புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உயிரைப் பறிக்கும் கொடிய நோயான எயிட்ஸ் நோய் குழந்தைகளிடம் பரவுவதை தாய்ப்பால் தடுக்கிறது என்று புதிய ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விக்டர் ஹார்சியா தலைமையிலான குழு ஒன்று
சுண்டெலிகளினைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்தே எயிட்ஸ் நோயைப் பரப்பும் எச்.ஐ.வி யை கட்டுப்படுத்தும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உண்டென தெரியவந்துள்ளது.

எனினும் எச்.ஐ.வி தொற்றுக்கொண்ட தாய்மார்களின் தாய்ப்பாலிலிருந்து குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோய் பரவுவது இவ் ஆய்வுக்கு விதிவிலக்கானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top