புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சூரியக் குடும்பத்தில் உள்ள சனிக் கிரகத்திற்கு மூன்று துணை கிரகங்கள் உள்ளன. இவற்றில் ஒரு துணைக் கிரகத்தில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த துணைக் கிரகங்களில் டைட்டான் என்ற கிரகம் மிகப்பெரியது. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஹைஜீன் என்ற
விண்கலம் ஆய்வு நடத்தி வருகிறது.

இதற்கிடையே டைட்டானில் உள்ள துருவ பகுதிகளில் ஜீதேன் கடல் போல் தேங்கி கிடப்பதும், நடுப்பகுதியில் ஏரிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் டைட்டானில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள தண்ணீர் மிகவும் உப்பு தன்மை வாய்ந்ததால், உயிரினங்கள் வாழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top