புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணம், கொக்குவில் மேற்குப் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் சிசுவை 2000 ரூபாவுக்கு விற்பனை செய்த தாய் ஒருவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த தாய் குடும்ப வறுமை காரணமாகவே தனது சிசுவை விற்பனை செய்ததாக, விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக யாழ்.
பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top