புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சக நண்பர்கள் மூவரை  வாளால் வெட்டிய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், குருநகர் பிரசேத்தில் இடம்பெற்றுள்ளது.மதுபோதையில் தனது மனைவியைப் பற்றி நண்பர்கள் தகாத வார்த்தையால் கதைத்தற்காகவே இந்த
வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top