புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



ஜேர்மனி  பீலவீல்ட்  சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-துஷ்யந்தி தம்பதிகளின்  செல்வப்புதல்வன்"றிஷான்" தனது முதலாவது பிறந்தநாளை 02.11.2012முன்னுட்டு  (12.11.2012 அன்று தனது இல்லத்தில் விமர்சையாக .கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா ,அப்பா அண்ணா அக்கா  மற்றும்  ,அப்பம்மா,அம்மம்மா, 
பெரியப்பாமார்,பெரியம்மாமார்.மாமிமார்,மாமாமார்,சித்தப்பாமார்,சித்திமார், அண்ணாமார், அக்காமார் அனைவரும் இவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.nஇவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ  வாழ்த்துக்கின்றது


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top