
பொலீசார் சிக்னலில் நிற்பதும் தெரியமால் மீறி செல்கிறார். விடுவார்களா பொலீசார். துரத்து துரத்தோ என்று துரத்த பொலீசாருக்கு தண்ணி காட்டலாம் என்ற எண்ணத்தில் அவரும் ஓடோ ஓடென்னு ஓட... அப்பாட என்ன ஒரு கொலை வெறி.
பாவம் கடைசியில் கவுத்துப்புட்டாங்கய்யா... இவ்வாறான ஒரு விறுவிறுப்பு காட்சியை சினிமாவில் பார்த்திருப்பீர்கள் தற்போது நேரடியாக நடந்த ஒன்றை காணுங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக