புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மன் osnabrück வசிக்கும் பிறேமானந்,உஷானந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிலாஷ் தனது ஏழாவது பிறந்தநாளை(28-12-2012) தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் .இவரை அன்பு அப்பா ,அம்மா ,அம்மம்மா ,அப்பம்மா ,பெரியம்மார்

,பெரியப்பாமார் ,சித்தப்பாமார் ,மாமன்மார் ,அத்தைமார்




,அண்ணாமார்,அக்காமார் ,தம்பிமார் ,மச்சான்மார் ,மச்சாள்மார் ஆகியோர் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரும் ,சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர் .

இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top