
இதை கண்டித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தையை அப்புக்குட்டன் மற்றும் அவரது மகன்கள் ஸ்ரீதர்(30), சுரேஷ்(25) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர்.
குழந்தையின் தந்தை அளித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்கு பதிந்து அப்புக்குட்டன், அவரது மகன்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக