புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொல்பித்திகம - சியம்பலன்கம ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் பாய்ந்து 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.


இவர் கல்கிரியாகம - பலாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

நேற்று (24) பிற்பகல் ரயிலில் பாய்ந்து படுகாயம் அடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பொல்பித்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top