புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 முச்சக்கர வண்டிக்குள் நிர்வாண கோலத்திலிருந்த இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அந்த ஜோடிக்கு உதவியவரையும் மற்றும் கையடக்கதொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் புத்தளம், கற்பிட்டி மாம்புரி கடற்கரையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் குறித்த இளம் வயது ஜோடி நிர்வாண கோலத்தில் முச்சக்கர வண்டிக்குள் இருக்கையில் அந்த முச்சக்கர வண்டியின் சாரதி ஆசனத்திலிருந்து கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்துள்ளார். மற்றுமொருவர் முச்சக்கர வண்டிக்குமிகத்தூரத்திலிருந்து உளவு பார்த்துக்கொண்டிருந்துள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் கடற்கரைக்குச் சென்றிருந்த பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல்களை அடுத்தே இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top