புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பன்னல - ஹெட்டிருப்புவ பகுதியில் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.ஹெட்டிருப்புவ பகுதியில் வசிக்கும் 64 வயதுடைய முதிய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 47 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு குளியாபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
Top