புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


களுத்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் நிர்வாணமாக இருந்த 15 வயது பாடசாலை சிறுவனையும் அதே வயதுடைய மாணவி ஒருவரையும் களுத்துறை குற்றப்புலனாய்வுப்
பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்டது.

இருவரும் களுத்துறை பிரதேசத்திலுள்ள இரு பிரபல பாடசாலைகளில் கல்வி பயில்வதாகவும் இருவருக்கும் ஒன்றரை வருடகாலமாக காதல் தொடர்பு இருந்துள்ளதாகவும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரினதும் பாடசாலை சீருடைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வைத்திய பரிசோதனைகளுக்காக மாணவி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top