புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஹக்மன, ரதாவல பிரதேசத்தில் நான்கரை வயதுடைய குழந்தையொன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

குழந்தை வீட்டுக்கு பின்புறமிருந்த கிணற்றில் விழுந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top