புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவி விளையாட்டு போட்டியில் மரதன் ஓடிக் கொண்டிந்த வேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளது.


இச்சம்பவம் இன்று (31) காலை இடம்பெற்றுள்ளது.

சிலாபம் - இலுப்பதெனிய - கனுகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கௌசல்யா பவித்ராணி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

இல்ல விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓடிக் கொண்டிருந்த கீழே விழுந்த மாணவியை ஆசிரியர்கள், மாணவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் உயிரிழந்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top