புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பண்டார சங்கார கிராமத்தில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் 18 வயது பெண்ணை கற்பழித்தார்.


இந்த கற்பழிப்பு சம்பவத்தினால் அவர் கைது செய்ய பட்டு குற்றவாளியாக கருதி சிறையில் அடைக்க பட்டார்.

இதை அடுத்து தான் கற்பழித்த பெண்ணை தான் மணப்பதாக கூறி அவர்
சிறையில் வைத்து திருமணம் செய்துள்ளார்.இந்த சம்பவம் சிறைக்குள் இடம்பெற்றுள்ளது.

இதை அடுத்து குறித்த நபர் மனைவியின் வேண்டுதலின் பிரகாரம் விரைவில் விடுதலை செய்ய படுவார் என எதிர்பார்க்க படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top