புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கல்முனை, பாண்டிருப்பை சேர்ந்த விஜய் என்ற மாணவர் இன்று ஆற்றில் மூழ்கி மரணமானார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்திய முகாம் பாரிய
வாய்க்காலில் நீராடிய பாண்டிருப்பு மாணவன் தர்மலிங்கம் விஜய் (வயது 17) நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லுரியில் க.பொ.த. உயர்தரம் கணிதப் பிரிவில் கற்கும் விஜய் தனது 3 நண்பர்களுடன் இன்றுகாலை பாண்டிருப்பிலிருந்து மத்திய முகாமிற்கு நீராடச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோசமான நிலையில் மத்திய முகாம்  வைத்தியசாலையில் விஜய் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top