புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

செவ­ன­கல சூரி­வெவ பிர­தே­சத்தில் 17 வயது யுவ­தியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய நால்­வரில் மூன்று பேரை செவ­ன­கல
பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.
இந்த யுவதி தமது காதல­னு­டனும் அவ­ரது நண்பர் ஒரு­வ­ரு­டனும் வாவிக் கரையில் அமர்ந்­தி­ருந்­த­போது அங்கு வந்த சந்­தே­க­ ந­பர்கள் இளை­ஞர்கள் இரு­வ­ரையும் அச்­சு­றுத்தி துரத்­தி­விட்டு யுவ­தியை பாழ­டைந்த வீடொன்­றுக்கு கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர். பின்னர் யுவ­தியை வாக­ன­மொன்றில் வீட்­டுக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.
கைது செய்­யப்­பட்­ட­வர்கள் 29, 25 மற்றும் 21 வய­து­டை­ய­வர்கள் என்றும், இவர்­களில் இருவர் திரு­ம­ண­மா­ன­வர்கள் என்றும் செவ­ன­கல பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
நான்காவது சந்தேகநபரைத் தேடி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top