புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒரு பிள்­ளையின் தாயை மண்­ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார் என்ற சந்­தே­கத்தில் தேடப்­பட்டு வந்த அந்தப் பெண்ணின் கண­வரைக் கைது
செய்­துள்­ள­தாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதி­காரி விக்­கி­ர­மா­ராச்சி தெரி­வித்­துள்ளார்.

கடந்த மே 29 ஆம் திகதி யாழ்ப்­பாணம் பூம்­புகர் நாவ­லடிப் பகு­தியில் ஒரு பிள்­ளையின் தாய் ஒருவர் தீ மூட்டித் தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் தொடர்­பி­லேயே சந்­தே­கத்தின் பேரில் இப்­பெண்ணின் கணவர் தற்­போது கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

இவ­ரிடம் தொடர் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இவரை நீதி­மன்­றத்தில் ஆஜர்படுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top