சீனாவில் விசேட உணவு! நாய்

கிழக்கு சீனாவின் யுலின் பகுதியில் வருடம்தோறும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. அதில் உணவக்கப்படுவது நாய்கள்? கலாச்சார நிகழ்வாக நடைபெறும் இவ...
மனிதன் உணர்ந்துகொள்ள இது மனித காதல் இல்லை!

சீனாவில் பெருந்தெருவை கடக்க முயன்ற பெண் நாய் வாகனத்தில் மோதுண்டு அங்கேயே உயிரைவிட்டது.தனது காதலி இறந்துவிட்டாள் என்று ஓடிவந்த ஆண் நாய் சடலத...
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு

எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்...
முகப் பராமாரிப்பு

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும் வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிம...
மாதுளையின் மருத்துவ குணங்கள்

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.இதில் இனிப்பு, புளிப்பு...
கொழும்பு புறக்கோட்டையில் சாதுரியமாய் திருடும் பெண் திருடர்கள் கைது

கொழும்பு புறக்கோட்டையில் ஆண்களை ஏமாற்றி பொருட்கள் பறித்த பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ...
வேலாயுதம் பற்றி ஜெயம் ராஜா

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இச...
யாழ்ப்பாணத்தில் பழமைவாய்ந்த கல் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் ஏழு இலட்சம் வருடங்களுக்கு முந்திய பழமைவாய்ந்த கல் ஆயுதங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பலியோலிதிக் யுகத...
தேங்காயை உருட்டி வழிபடுவது எதற்காக?

தேங்காய் என்பது ஒரு மிகப்பெரிய சக்தி. தேங்காய், எலுமிச்சைப் பழம், பூசணிக்காய் போன்றவை பலி கொடுக்கக்கூடிய பொருட்கள். உயிருள்ளவைகளைதான் நாம் ...
மனஅழுத்தம்

இன்றைய இயந்திரத்தனமான மனிதர்களின் வாழ்க்கையில் மனஅழுத்தம் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது, அத்தகைய மனஅழுத்தத்தை குறைப்பது மிகவும் முக்கியமான...
தாயை பிணமாக நடிக்கவைத்து பிச்சையெடுத்த தனயன்?

படத்தின்மீது கிளிக் பண்ணவும் பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு என்று சொல்லுவதை சீனாவில் நடைபெற்ற ஓர் சம்பவம் நிஜமாக்கியுள்ளது.
சித்த வைத்தியம்

படத்தின்மீது கிளிக் பண்ணவும் பழம் பெருமை மிக்க வைத்திய முறையான சித்த மருத்துவம்,இன்று மிகப் பெரும்பான்மையான மக்களால் பெரிதும் வரவேற்கப்...
முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்...
விண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை

விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின், பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான போது, டெஸ்க...
நயன்தார புனிதவதியா?

நயன்தாரா குறித்து மௌனம் சாதித்து வந்த பிரபுதேவா அவர் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நயன்தாராவுடனான திருமணம் பற்றி சில ஊடகங்களில்...
இரட்டை மூக்கு பன்றி

இரண்டு தலை, இரண்டு உடல் வரிசையில் தற்பொழுது இரட்டை மூக்குடைய பன்றிக்குட்டி ஒன்று ஜெனனமாகியுள்ளது. வடக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில...
100 படங்களுக்குப் பிறகுதான் இளையராஜா ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார்!

தமிழ் சினிமா வளர்ச்சியடைந்துள்ளதாக சில சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இது போலித்தனமானது. சினிமாவுக்கு நல்லதல்ல, என்றார் தமிழ் சினிமா ஜாம்பவா...