
பிரான்ஸின் வடமேற்கு நகர அணு உலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பக்குதி மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. நோர்மண்டியின் பென்ல...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
பிரான்ஸின் வடமேற்கு நகர அணு உலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பக்குதி மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. நோர்மண்டியின் பென்ல...
தென் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலாவியின் ஜனாதிபதி பிங்கு வா முதரிகா (Bingu wa Mutharika) மாரடைப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார்.
ஜெர்மனியில் bielefeld வசிக்கும் திரு, திருமதி ரவி சிவரஞ்சினி தம்பதியினரின் செல்வப்புதல்வி சஜிதா தனது 10 பிறந்தநாளை 11.04.2012 அன்று தனது ...
பனிப்புலம் அம்பாள் சனசமுக நிலையம் நீண்ட கால முயற்ச்சியின் பலனாக புத்துயிர் பெற உள்ளது.அந்தவகையில் சனசமுக நிலைய திருத்தவேலைகள் தென்னிலங்...
கொலம்பியாவில் 10 வயது சிறுமி தாயாகி இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இவள்தான் உலகிலேயே மிக குறைந்த வயதில் தாயானவள் என்று தகவல்கள் ...
குழந்தையை மருத்துவமனை கழிவறையில் வீசிய கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர். புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் தாலுகா கொஞ்சுமங்கலம் ...
தங்கம், வெள்ளி போன்றவற்றில் மோதிரம் அணிந்து பார்த்திருப்பீர்கள். ஆனால் தொழில்நுட்பத்துடன் கூடிய மோதிரம் அணிந்ததை பார்த்திருக்கின்றீர்களா...
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை வ...
அமரர்- திருமதி. புவனேஸ்வரி சிவராசா செட்டிகுறிச்சி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்...
மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் ஞாபகார்த்த சிலை ஆகியன இன்று அதிகாலை இனந்தெரியா...
உலகிலேயே மிக நீளமானதும் உயரமானதுமான பாலம் ஒன்று சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த பாலம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ச...
இலங்கைத்தீவினை நோக்கிய பயணத்துக்கு, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவையினை புறக்கணியுங்கள் எனும் குரல்கள் பரவலாக எழுந்து வரும் நிலையில், சிற...
ஜெர்மனி நாட்டில் உள்ள பார்யுன்சிவிக் நகரில் இரவு நேரத்தில் சாலை வழியாக ஒரு இளம்பெண் நடந்து சென்றார். தற்செயலாக அவர் திரும்பி பார்த்த போத...
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மெல்போனுக்கு தனியார் நிறுவன விமானத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண் பயணம் செய்தார். அ...
வடமாகாணம் கல்வித்துறையில் மிக மோசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அண்மையில் வெளியான பரீட்சை பெறுபேறுகள் தெரிவிக்கின்றன. இலங்கையிலேயே கல்வித்துற...
காலையடி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும், "கௌசலை" என எல்லோராலும் அன்பாக
ரஷ்யாவில் பிறந்து சில மணிநேரம் ஆன பெண் குழந்தையை ஃபிரிட்ஜூக்குள் வைத்து ஐந்து ஆண்டுகளாக பாதுகாத்து வந்த கொடூரத் தாயை காவல்துறையினர் கைத...
யாழில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் நீதிமன்றில் 15,000 ரூபா குற்றப் பணம் ...