சீனாவில் பெண்ணை அடித்து உயிருடன் புதைத்த தம்பதி கைது!!

சீனாவில் மேற்கு பகுதியில் உள்ள ஹெஜியாங் மாகாணத்தில் ஒரு தம்பதி கார் ஓட்டிச் சென்றனர். வழியில் சுமார் 68 வயது மதிக்க தக்க ஒரு பெண் மீது இ...
மாஹோ பிரதேசத்தில் ஆசிரியர்-மாணவி கள்ளத் தொடர்பு!நியாயம் கேட்ட தாய் மீது தாக்குதல்!

தனியார் வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியருக்கும் அவரிடம் கல்வி பயிலும் மாணவிக்கும் இடையில் உள்ள கள்ளத் தொடர்பு ஆசிரியரின் மனைவிக்குத் தெரிய ...
யாழில்பெண்களினால் தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்.குடாநாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் காதல் தோல்வியில் நஞ்சருந்திய நிலையில் மூன்று இளைஞர்கள் அனுமதிக்...
இந்தியாவில் பிளஸ்டூவில் அதிக புள்ளி பெற்ற மாணவியை பேஸ்புக் நண்பர் பாராட்டியதை தாயார் கண்டித்ததால் மாணவி தற்கொலை முயற்சி!!

பிளஸ்டூவில் 1148 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை அவரது பேஸ்புக் நண்பர் நேரில் வந்து பாராட்டினார். இதை மாணவியின் தாயார் கண்டித்ததால் மனம் உடை...
இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்வினால் இடம்பெயர்ந்தனர் இலங்கையர்கள்!!

இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்வினால் சுமார் 25 இலங்கையர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்...
பெண்களின் இளமையை தக்க வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்!!

இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் எவ்வளவோ முன்னேறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இளமையிலிருந்தே அழகு மற்றும் உடல் ந...
கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?சில மருத்துவ ஆலோசனைகள்
கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? இந்த சத்திரசிகிச்சை, ஒரு பெண் கருத்தரிப்பது தடை செய்கிறது. இது மிகவும் விளைவுகளை ஏற்படுத்தும் ம...
இந்தியாவில் நான்கு வயது சிறுமி கற்பழித்து கொலை (காணொளி இணைப்பு)

கோவாவில் 4 வயது சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கட்டிடத்தொழிலாளி ஒருவரை அம்மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.விடுமுறைக...
வேலைக்காரனோடு படுக்கையறையில் பார்த்ததால் பெற்றோரே ஆருஷியை அடித்துக்கொன்றனர்!(படங்கள்)

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் பல் மருத்துவர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாரின் மகள் ஆருஷியும், அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பையன் ஹேமரா...
பல் பிரச்சினைக்கு சிறப்பான கவனிப்பு தேவை:புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்!!

உடலில் உள்ள முக்கிய உறுப்பு பல். பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால், அது பற்களை மட்டும் இல்லாமல் உடலில் உள்ள மற்ற உறுப்புகளை பாதிக்கும்.பல...
யாழ்.வைத்தியசாலையில் உடல் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்து மரணம்!!

உடல் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒரு மணி நேரத்தில் இறந்து போயின. அரிதான இந்த நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் நே...
எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?

விரத நாட்கள், நோன்பு நாட்கள் தவிர எல்லாநாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது.இதயத் தூய்மையுடன் உடல்...
கள்ளத்தொடர்பு வைத்தால் மாரடைப்பு ஏற்படும்!!!

இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் வித்தியாசமான ஆய்வு ஒன்றை நடத்தினர். மனைவி மற்றும் காதலியை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ...
இந்தியாவில் நிச்சயிக்கப்பட்ட பெண் அடையாளம் தெரியாமல் வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

சிவகங்கை சிவன் கோயிலில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் ஒரு ஜோடி மாற்றி தாலி கட்டியதால் குழப்பம் ஏற்பட்டது. வைகாசி ம...
உடற்பயிற்சி செய்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம்!!

உடற்பயிற்சி செய்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபட முடியும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரி...
இந்தியாவில் எட்டு வயது மகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்!

தஞ்சையை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி சதா (வயது 28). திருமணத்திற்கு பிறகும் தனது மனைவி படிக்க வேண்டும் என்று நினைத்து சதாவை சிவா கல்லூரிக...
இந்தியாவில் புதுமணத்தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை!

மதுரை பெத்தானியாபுரம், மேட்டுத்தெரு, அன்புவீதி பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 23). இவர் மதுரை ரெயில்வே பார்சல் நிலையத்தில் லோடுமேனாக...