சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் சனசமுக நிலையம் புதுப்பொலிவுடன் எதிர்வரும் 15/04/2012 அன்று திறப்பு விழா காண உள்ளது. அன்றைய தினம் எமது ஊர் ...
புகைப்படங்களுக்கு விதவிதமான பின்னணிகள் கொடுக்க!

பிரபல போட்டோ எடிட்டிங் இணையத்தளமான பிக்னிக் இணையத்தளம் வருகிற 19ம் திகதியுடன் மூடப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கூகுள் பிளசில் உள்ள உங்களது...
பெண் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா?

கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான். கருவில் உள்ள குழந்தை...
ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து உணவுகள்!

உடலின் சக்திக்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒர...
கண்களை அழகாக மாற்றும் சில குறிப்புக்கள்!

கண்களின் தான் முகத்தின் அழகை எடுத்துக்காட்டும் கண்ணாடி. ஆரோக்கியமான கண்களே அழகான கண்கள். எனவே கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்ட...
மன்னார் - பெரியகாமம் பிரதேச வீடொன்றின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் கைது!

மன்னார் - பெரியகாமம் பிரதேச வீடொன்றின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொள்ளைச் சம்பவம் ந...
செர்பிய நாட்டின் நோவிசேட் நகரில், இரவு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்து!

செர்பிய நாட்டின் நோவிசேட் நகரில், இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியாயினர். செர்பியாவின் நோவிசேட் நகரில் நேற்று, ...
யாழ்ப்பாணத்தில் விதி திரைப்பட பாணியில் போராடுகின்றார் மட்டுவிலைச் சேர்ந்த 25 வயது யுவதி(காணொளி)!

யாழ்ப்பாணத்தில் விதி திரைப்பட பாணியில் போராடுகின்றார் மட்டுவிலைச் சேர்ந்த 25 வயது யுவதி. இந்த யுவதி அனு என்கிற பெயரால் அறியப்படுகின்றார...
மகாபாரதம் பகுதி-12

குழந்தைகள் மூவரும் இளமைப்பருவம் எய்தினர். திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்றாலும் கூட, மூத்தவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ...
கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் அழகுசாதனம்!

கர்ப்பிணிகள் அமைதியான சூழலில் வசிக்கவேண்டும். அவர்களின் மனதில் எந்த வித துன்பகரமான நினைவுகள் இருக்கக் கூடாது என்றுதான் வீட்டில் உள்ள பெர...
21 பிள்ளைகளை பெற்ற தாய்க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விருது(படங்கள்)!

21 பிள்ளைகளை பெற்ற தாய்க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விருது வழங்கிக் கௌரவித்து உள்ளார்.பலாங்கொடயைச் சேர்ந்த எச். எம். பொடி நோனா என்பவருக்...
கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்த இளம் ஜோடி ஹோட்டல் ஒன்றின் அறையில் தூக்கிட்டு தற்கொலை!

கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்த இளம் ஜோடி ஒன்று இந்துருவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தொடர்பா...
வவுனியாவில் இயற்கையின் தாண்டவத்தால் சிதைக்கப்பட்ட மக்கள்!

நேற்று மாலை திடீரென ஏற்பட்ட சூறாவளி மற்றும் பனிக்கட்டி மழையால் வவுனியா செட்டிக்குளம், கதிர்காமர் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களில் பெரு...
சீனாவில்அரிய சிற்பங்களை பாதுகாப்பதில் நாய்களை ஈடுபடுத்த முடிவு!

சீனாவில், அரிய சிற்பங்களை பாதுகாக்கும் பணியில் நாய்களை ஈடுபடுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அன்ய...
கழிவறையில் வசிக்கும் சீனாத்தம்பதிகள்(படங்கள் )

பொதுவாக மனிதர்கள் தாம் வாழும் இருப்பிடத்தினை தமது வசதிக்கு ஏற்ப ஆடம்பரமான நிலையில் அமைத்து வாழ்கின்றனர். ஆனால் அவ்வாறு வாழும் மனிதர...
லட்சக்கணக்கான கார்களை திரும்ப பெறுகிறது பிஎம்டபிள்யு நிறுவனம்!

உலகின் முன்னணி கார் தயாரிக்கும் நிறுவனமான பிஎம்.டபிள்யு உலகம் முழுவதும் இருந்து லட்சகணக்கான கார்களை திரும்ப பெறுகிறது. ஜெர்மனியை தலைமை இ...
இந்து கோவிலை இடிக்க ரஷ்யா நீதிமன்றம் உத்தரவு!

ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ் பர்க்கில் இந்து மத அடையாளமாக உள்ள இந்து கோவில் ஒன்றை இடிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ...
காதுகளைப் பாதுகாக்க வழிமுறைகள் சில!

காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியாகிவிடும். அதனால், காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் பண்ண...