புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருமண பொருத்தங்கள் பத்தும்,அதற்கான விளக்கங்களும் திருமண பொருத்தங்கள் பத்தும்,அதற்கான விளக்கங்களும்

திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.

மேலும் படிக்க»»
8/18/2012

வெள்ளவத்தையில் தாய்,தந்தை,மகள் மூவரினது சடலங்கள் மீட்பு  வெள்ளவத்தையில் தாய்,தந்தை,மகள் மூவரினது சடலங்கள் மீட்பு

கொழும்பு வெள்ளவத்தையில் தாய்,தந்தை,மகள் மூவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன சற்றுமுன் இணையத்தளத்துக்குத் ...

மேலும் படிக்க»»
8/18/2012

வடமாகாண கடற்பரப்பில் தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் யாழ்ப்பாண மீனவர்கள் கவலை வடமாகாண கடற்பரப்பில் தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் யாழ்ப்பாண மீனவர்கள் கவலை

தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி வடமாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் யாழ்ப்பாண மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். த ஹிந்த...

மேலும் படிக்க»»
8/18/2012

ஆரபி நகைமாட திறப்புவிழா(18.08.2012) ஆரபி நகைமாட திறப்புவிழா(18.08.2012)

ஆரபி நகைமாடத்தினர் பதினைந்து வருடங்களாக நடாத்திய தங்கள் நகைமாடத்தை தற்போது aarabi juwlary,15.karachi markham என்ற இடத்துக்கு உங்களது சேவை...

மேலும் படிக்க»»
8/18/2012

வித்தியாசமான முறைகளின் அமைக்கப்பட்ட சவப்பெட்டி (படங்கள்) வித்தியாசமான முறைகளின் அமைக்கப்பட்ட சவப்பெட்டி (படங்கள்)

இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் சவப்பெட்டிகளை வித்தியாசமாக வடிவமைத்துள்ளார் பா ஜோன் என்ற 67 வயதான ந...

மேலும் படிக்க»»
8/18/2012

இந்தியாவில்  மகளை தண்ணீரில் அமுக்கிக் கொலை செய்த தந்தை இந்தியாவில் மகளை தண்ணீரில் அமுக்கிக் கொலை செய்த தந்தை

திருத்தணி ஆர்.கே.பேட்டை அடுத்த சிங்கசமுத்திரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கர்,27. இவருக்கும், திருப்பதியைச் சேர்ந்த ரேவதி,24, ...

மேலும் படிக்க»»
8/18/2012

இந்தியாவில்  பேத்தியைக் கற்பழித்த தன் மகனே காட்டி கொடுத்த  மூதாட்டி!!! இந்தியாவில் பேத்தியைக் கற்பழித்த தன் மகனே காட்டி கொடுத்த மூதாட்டி!!!

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் பாப்பா, 65. இவர், நேற்று காலை, 11 மணிக்கு, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி. ஸ்.பி.,யிடம் ஒர...

மேலும் படிக்க»»
8/18/2012

நடிகர் பிரபுதேவா மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார் !!! நடிகர் பிரபுதேவா மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார் !!!

நயன்தாராவை பிரிந்த பிரபு தேவா மனைவியுடன் மீண்டும் இணைந்தார். கோலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்தது நட்சத்திர ஜோடி பிரபுதேவா, நயன்தாரா. ...

மேலும் படிக்க»»
8/18/2012

நேரடி ஒலிபரப்பு நேரடி ஒலிபரப்பு

மேலும் படிக்க»»
8/17/2012

தீபம் ஆவணி மாத இணைய இதழ் வெளிவந்துவிட்டது தீபம் ஆவணி மாத இணைய இதழ் வெளிவந்துவிட்டது

மேலும் படிக்க»»
8/17/2012

உலக சந்தையில் தங்கத்துக்கான கேள்வி உலக சந்தையில் தங்கத்துக்கான கேள்வி

உலக சந்தையில் தங்கத்துக்கான கேள்விகடந்த இரண்டு வருடங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிக அளவில் தங்கத்தை கொள்வனவு செய்யும் இந்தியா மற்ற...

மேலும் படிக்க»»
8/17/2012

 யாழ்ப்பாணத்தில் துணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த 53 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் துணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த 53 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்ட விரோதமான முறையில் யாழ்ப்பாணத்தில் துணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த 53 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

மேலும் படிக்க»»
8/17/2012

வவுனியா செல்லும் தனியார் பேருந்துகளுக்கு, குருநாகலை பேருந்து சாலையில் தனியான இடத்தை ஒதுக்குமாறு கோரி பணி பகிஸ்கரிப்பு வவுனியா செல்லும் தனியார் பேருந்துகளுக்கு, குருநாகலை பேருந்து சாலையில் தனியான இடத்தை ஒதுக்குமாறு கோரி பணி பகிஸ்கரிப்பு

வவுனியா செல்லும் தனியார் பேருந்துகளுக்கு, குருநாகலை பேருந்து சாலையில் தனியான இடத்தை ஒதுக்குமாறு கோரி, குருநாகலை – அனுராதபுர பேருந்து சே...

மேலும் படிக்க»»
8/17/2012

சட்டவிரோதமாக கடல் ஆமைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சட்டவிரோதமாக கடல் ஆமைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த குழுவினரை பொலிஸா...

மேலும் படிக்க»»
8/17/2012

இலங்கை வங்கிக் கிளையில் போலி நாணயத்தாள்களை வைப்பிலிடச் சென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வங்கிக் கிளையில் போலி நாணயத்தாள்களை வைப்பிலிடச் சென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மட்டக்களப்பு  வெல்லாவெளி இலங்கை வங்கிக் கிளையில் போலி நாணயத்தாள்களை வைப்பிலிடச் சென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார...

மேலும் படிக்க»»
8/17/2012

இந்தியாவில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி இந்தியாவில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி

மகாராஷ்டிராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த ஆந்திர மாணவியை சக மாணவர்களில் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.ஆந்திர மாநிலம்...

மேலும் படிக்க»»
8/17/2012

இந்தியாவில் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்த‌ போலீசில் உதவி கேட்ட பதினாறு வயது சிறுவன்!! இந்தியாவில் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்த‌ போலீசில் உதவி கேட்ட பதினாறு வயது சிறுவன்!!

திருமணத்தை நிறுத்தி அதில் இருந்து தன்னை மீட்கவேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் பதினாறு வயது சிறுவன் குழந்தை காப்பகத்தில் தஞ்சமடைந்தான...

மேலும் படிக்க»»
8/17/2012

காஷ்மீரில் பேஸ்புக்கில் ஆபாசமாக எழுதியதால் தூக்கிட்டு கொண்ட இளம்பெண்!! காஷ்மீரில் பேஸ்புக்கில் ஆபாசமாக எழுதியதால் தூக்கிட்டு கொண்ட இளம்பெண்!!

பேஸ்புக்கில் தன்னை பற்றி ஆபாசமாக எழுதியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்...

மேலும் படிக்க»»
8/17/2012
 
Top