
இந்த மோதலில் மனைவியின் தாயாரும் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் கவலைக்கிடமான நிலையில் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் மகியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக