புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இயற்கை காட்சிகளையும், வனவிலங்குகளையும் கண்டுகளிக்க குட்டி விமானம் பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள ஷகானாகா என்ற இடத்தில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் புறப்பட்டது.


அதில், இங்கிலாந்து, சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த 7 பேர் பயணம் செய்தனர். அந்த விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த விமானி ஓட்டினார்.

இந்த விமானம் ஷாகானாகாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. அதில் விமானி உள்பட பயணம் செய்த 8 பேரும் உடல் கருகி பலியானார்கள்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top