
சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் இன்று அதிகாலை அந்தப் பிரதேசத்தி்ற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் விபத்துக்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக