
திகதி மாலை 6 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே
சென்றிருந்த குறித்த பெண், கடந்த இரண்டு தினங்களாக வீடு திரும்பாத நிலையில், பிரதேசவாசிகள் குறித்த பகுதியில் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்போது, நொச்சிகுளம் பிரதேசத்திலுள்ள அரச காணி ஒன்றிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக