
மனைவியிடம் மாட்டுப்பட்டார். பிரித்தானியாவில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இந்நபருடைய இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இத் திருமணம் கடந்த வருடம் ஜுன் 25 இல் இடம்பெற்றது.
இப்படங்களை 3 மாதங்களின் பின்னர் Facebook இல் கண்ட முதல் மனைவி காவற்றுறையினரைத் தொடர்புகொண்டு முறைப்பாடு தெரிவித்திருந்தார். இவர் தான் திருமணம் செய்யாதவர் என்று கூறியே இரண்டாம் திருமணத்தைச் செய்திருந்தார். இதனால் இவருக்கு 16 வார சிறைத்தண்டனையும் 250 பவுண் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக