
பூச்சி அத்தீவில் மட்டுமே காணப்படும் பூச்சி இனமாக கூப்படுகிறது. அண்மையில் பிடிக்கப்பட்ட இப் பூச்சியே தற்போது உலகின் மிகப்பெரிய பூச்சியாகவும் பதியப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.
முன்னைய காலத்தில் இப் பூச்சி இனம் உயிர் வாழ்ந்தாலும் அவை எலிகளால் அழிக்கப்பட்டிருந்தது. இந்த இராட்சத பூச்சியின் சிறகின் விரிந்த அளவு 7 அங்குலமாக காணப்படுகிறது. இதன் நிறையும் 3 எலிகளின் அளவில் காணப்பட்டது. இதன் மற்றுமொரு விசித்திரமான விடயம் இது அவர் உணவாக கரட்டினை உட்கொள்கின்றமை. இவை சிலந்தி இனத்தை ஒத்தவையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறத. எனினும் இவ் இனம் பற்றிய தனித்தவமான விடயங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை

0 கருத்து:
கருத்துரையிடுக