
பேரன்மார், பேத்திமார், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், அண்ணாமார், மச்சான்மார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும், உற்றார், உறவினர், நண்பர்கள். அனைவரும், இறையருள் துணைகொண்டு கற்பவை கசடறக் கற்று, உலகம் போற்றும் வித்தகனாக பெருவாழ்வு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்.
இணையம் மூலம் வாழ்த்துபவர்-விஜயன் வதனாஇவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
0 கருத்து:
கருத்துரையிடுக