புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

னடா டொரோண்டோ(TORONTO) வில் வசிக்கும் குமார் -கீதா தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்மிஷா தனது 4வது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா , அம்மம்மா, பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார்,
அக்காமார், அண்ணாமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புடன் பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
அனுப்பியவர்-ரஞ்சித்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top