புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இறந்த சிறுவன் ஒருவன் சடங்குகளுக்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சமயம் அதனைத் திறந்து கொண்டு எழுந்து வந்து தனது இறப்புப் பற்றிய தகவல்களை வெளியிட்டதுடன் தாகத்திற்காக தண்ணீர் கேட்ட சம்பவமானது
பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கெல்வின் சான்டஸ் எனும் இரண்டே வயதான சிறுவனே இந்த ஆச்சரியத்துடன் கூடிய அதிசய சம்பத்தை நிகழ்த்தியுள்னான்.குறித்த சிறுவன் இதய நோய் காரணமாக சுவாசிப்பதற்கு கடினமான நிலையில் சிகிச்சைகள் எதுவும் பயனளிக்காத நிலையிலேயே மரணமடைந்திருந்தான்.

தற்போது இச்சிறுவன் மீள் பரிசோதனைகளுக்காக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top