புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகள் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 803 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இதில் 75 ஆயிரத்து 926 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

சிங்கள மொழியில்  2 லட்சத்து 44 ஆயிரத்து 990 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இதேவேளை பரீட்சை நடைபெறுகின்ற பகுதிகளுக்கு அருகில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top