
புத்தளம் - அனுராதபுரம் வீதியில் உள்ள 5ம் கட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக