
இளைஞனுக்கு வயது 27. திருமணமானவர். இரு குழந்தைகளுக்கு தகப்பன்.
இவர் மாணவர்களுக்கு முன்னால் பிறந்த மேனியாக தோன்றி இருக்கின்றார்.
ஆசிரியர்களும், மாணவர்களும் இவரை சேர்ந்து பிடித்து பொலிஸில் ஒப்படைத்தார்கள்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக