புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



ஜெர்மனி osnabrück வசிக்கும் திரு.திருமதி .குலேந்திரன்-ஜெயமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வி "யஸ்மிகா" தனது மூன்றாவது பிறந்தநாளில்  (06.12 .2012)காலடி வைக்கிறார் .அவரை அன்பு அப்பா ,அம்மா ,அக்காமார் (துவாரகா,மீனுஷா ) ,அண்ணா(ஜெனுசன் ),மற்றும் 

அம்மம்மா,அப்பம்மா,அப்பப்பா,பெரியப்பமார்,பெரியம்மாமார்,சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,அத்தைமார்,அக்காமார்,அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் ஆகியோர் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது









3 கருத்து:

  1. செல்வராசா சுதன் germany6 டிசம்பர், 2012 அன்று PM 8:48

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யஸ்மிகா சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகின்றேன்

    பதிலளிநீக்கு

 
Top