புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailயட்சன்- சூரியனை உதிக்கச் செய்வது யார்?

தருமர்-பிரம்மா

சூரியன் எதில் நிலைத்து நிற்கிறான்

சத்தியத்தில்


ஒருவன் எதனால் சிறப்படைகிறான்

மன உறுதியால்

சாதுக்களின் தருமம் எது

தவம்

உழவர்களுக்கு எது முக்கியம்

மழை

விதைப்பதற்கு எது சிறந்தது

நல்ல விதை

பூமியைவிட பொறுமை மிக்கவர் யார்

தாய்

வானினும் உயர்ந்தவர் யார்

தந்தை

காற்றினும் விரைந்து செல்லக்கூடியது எது

மனம்

புல்லைவிட அதிகமானது எது

கவலை

ஒரு மனிதனுக்கு உயிர் போன்றவர் யார்

மகன்

மனிதனுக்கு தெய்வத்தால் கிடைத்த நன்மை எது

மனைவி

ஒருவன் விட வேண்டியது எதனை

தற்பெருமையை

யார் உயிர் அற்றவன்

வறுமையாளன்

எது தவம்

மன அடக்கம்

பொறுமை என்பது எது

இன்ப துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்

உயர்ந்தோர் என்பவர் யார்

நல்லொழுக்கம் உடையவர்

மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்

கடன் வாங்காதவர்

தூங்கும் போது கண்களை மூடாமல் இருப்பது எது

மீன்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top