புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரித்தானியாவை சேர்ந்த 71 வயதுடைய தாத்த ஒருவர் கம்போடியாவுக்கு உல்லாச பயணம் சென்றுள்ளனர் .அங்கு சென்ற தாத்தா 7 வயது மற்றும் 14 வயது சிறுவர்களை பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்

குறித்த சம்பவத்தில் பாதிக்க பட்ட சிறுவர்கள் பெற்றோரிடம் முறையிட்டதை தொடர்ந்து தாத்தா கைது செய்ய பட்டு நீதி மன்றில் நிறுத்த பட்டார்

குற்றத்தினை ஒப்பு கொண்ட இவருக்கு ஒரு வருட கடூழிய சிறையும்
1000 டொலர் தண்டமும் அறவிட பட்டுள்ளது
 
Top