புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜெய்பூர் பகுதியில் 21 வயதுடைய மனைவியை எட்டு பேருடன் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் கணவர்
தனது நண்பர்களை சந்தோஷ படுத்தும் முகமாக
இந்த நல்லெண்ண

செயல்பாட்டை தான் செய்துள்ளதாக கணவர் தெரிவித்துள்ளார்.தனக்கு நேர்ந்த அவலத்தினை காவல்துறையிடம் மனைவி தெரிவித்த நிலையில் கணவன் உட்பட எட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

மதுவை அருந்தி விட்டு வந்து இந்த வெறியாட்டத்தை கணவர் உட்பட எட்டு நபர்கள் புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.மதுவை குடிச்சு போட்டு இந்த உலகத்தில எல்லாத்தையும் மாத்தி யோசிக்கிறாங்க போல
 
Top