பிரித்தானியாவின் மகனை கொட்டனால் அடித்து கொன்று எரித்த தாய்!
பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் 7 வயதுடைய மகனை கொட்டனால் அடித்துகொலை செய்த 33 வயது தாய் இறந்த மகனின் உடலை எடுத்து தீ வைத்து எரித்துள்ளார் .
இந்த சம்பவம் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் உருவெடுக்கவே மெல்லசெய்து பொலிசாரின் காதுக்கு எட்டியதுஇந்த நிலையில் தாயினால் மகன் கொலை செய்யபட்டு எரிக்க பட்டு அவரது தடம் மறைக்க பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக