
மனைவி சம்பளம் எதுவுமின்றி அங்கு பணி புரிவதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வரும்படி வேலை வாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கை விடுத்தும் பலன் கிடைக்கவில்லை எனவும் அந்நபர் தெரிவித்துள்ளார்.நுகேதன்ன, துன்மோர்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இன்று காலை 11.45 மணியிலிருந்து மரத்தில் ஏறி நின்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தற்போது பொலிஸார் இந்நபரை மரத்திலிருந்து கீழே இறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக