நாட்டின்பலபகுதிகளிலும்வானில்மர்ப்பொருட்களைப் பார்வையிட்டதாக

தெரியவில்லை.இந்தகைய சம்பவத்தால் மக்களும் சிறிது அச்சத்தில் இருந்து வருகின்றனர். ஏனெனில் அமெரிக்காவில் பாரிய கல் ஒன்று விழுந்துள்ளது. இதை போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்றும் மக்கள் மத்தியில் பயம் உலவுகிறது. பல ஊடகங்கள் உலக அழிவையே தலைப்பு செய்தியாக வெளியிடுவது மக்களுக்கு ஒரு அச்ச உணர்வே இருந்து வருகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக