புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நேற்றைய தினம் (09-12-12) வானில் இருந்து அமெரிக்காவில் பாரிய கல்லு ஒன்று விழுந்துள்ளது நாச கண்காணித்த பாரிய காமராவில் இவை பதிவாகியுள்ளது. இந்த கல்லு விழுந்த செய்தி
மக்களை பெரிதும் உலுக்கியுள்ளது எதிர்வரும் டிசம்பர் 21 திகதி, உலகம் அழியும் என்ற நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது எதிர்வரும் 13.14 திகதிகளில் பூமியை நோக்கி இந்த கல்லு விழும் என்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்களே விழிப்பாக இருங்கள் இந்த கல்லு பூமியை நோக்கி விழும் பொழுது எரிந்த நிலையில் விழுந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.



வானில் இருந்து டிசம்பர் 13,14 கல் ஒன்று விழுகிறது!சேதங்கள் ஏற்படும் மக்களே உசார்!!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top