
குறித்த சிறுமி வீட்டு முற்றத்தில் கிடந்த பட்டாசு ஒன்றை எடுத்து சிறுமி கடித்துள்ளார். அதன்போது அப்பட்டாசு வெடித்ததில் படுகாயம் அடைந்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.